தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணிகளில் கேரளத்தின் பிரச்சனைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணிகளில் கேரளத்தின் பிரச்சனைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்தார்.